Exclusive

Publication

Byline

பாகிஸ்தான் திரைப்படங்கள், வெப்சீரிஸை ஸ்ட்ரீமிங் செய்ய தடை.. ஓடிடி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

Chennai, மே 8 -- இந்தியாவில் செயல்படும் ஓடிடி தளங்களுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. பாகிஸ்தானுடன் அதிகரித்து வரும் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் ... Read More


ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் முக்கிய தளபதி அப்துல் ரவூப் அசார் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் பலி!

இந்தியா, மே 8 -- சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவரும், ஐசி-814 ஏர் இந்தியா விமானக் கடத்தலின் மூளையாகச் செயல்பட்டவருமான அப்துல் ரவூப் அசார், இந்திய ஆயுதப் படைகள் நடத்திய'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்க... Read More


'பஹல்காமில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு நீதி வழங்குவதற்காகவே ஆபரேஷன் சிந்தூர்' -கர்னல் சோபியா குரேஷி பேட்டி

இந்தியா, மே 7 -- பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானின் பயங்கரவாத தளங்கள் மீதான வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு இந்திய இராணுவம் புதன்கிழமை காலை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றியது. இதில்... Read More


ஆபரேஷன் சிந்தூர்: ஏவுகணைகள் இலக்கை எப்படி அழித்தன.. அதன் பின்னால் உள்ள முழுமையான தொழில்நுட்பம் என்ன?

இந்தியா, மே 7 -- கடந்த வாரம் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை இரவு 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற நடவடிக்கையை மேற்கொ... Read More


பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் 8 காஷ்மீரிகள் பலி

சென்னை, மே 7 -- எல்லையில் தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு ஆத்திரமடைந்த பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 அப்பாவி காஷ்மீர் மக்கள் கொல்லப்... Read More


இந்தியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் உறவினர்கள் பலி

இந்தியா, மே 7 -- பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமையகத்தின் மீது இந்தியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் மற்றும் நான்கு நெருங்கிய கூட்... Read More


இந்தியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் உறவினர்கள் 10 பேர் பலி

இந்தியா, மே 7 -- பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமையகத்தின் மீது இந்தியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் மற்றும் நான்கு நெருங்கிய கூட்... Read More


'நாங்களும் பதிலடி கொடுப்போம்'-இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கோபம்

Chennai, மே 7 -- பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 தாக்குதல்களை நடத்தியதன் மூலம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பழிவாங்கியுள்ளது... Read More


'தீவிரவாதத்துக்கு இடமில்லை.. நாங்கள் ஒரே அணி! ஜெய் ஹிந்த்' -ஆபரேஷன் சிந்தூருக்கு சச்சின் ரியாக்ஷன்

இந்தியா, மே 7 -- பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத இலக்குகள் மீது இந்திய ஆயுதப்படைகள் புதன்கிழமை அதிகாலை ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய பின்னர் கிரிக்கெட் ஜாம்... Read More


'இது ஆரம்பம் மட்டுமே; இந்திய ராணுவத்திற்கு ஒரு பெரிய சல்யூட்' -முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி பாராட்டு

Chennai, மே 7 -- 'பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளை தாக்கிய ஆபரேஷன் சிந்தூரை வழிநடத்திய இந்திய ஆயுதப் படைகளுக்கு பெரிய சல்யூட், இது ஆரம்பம் மட்டுமே' என முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், காங்கிரஸ... Read More